என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் இன்று கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
Byமாலை மலர்27 July 2018 11:17 AM GMT (Updated: 27 July 2018 11:17 AM GMT)
திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
திருப்பூர்:
திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
கண்காட்சியை மேகாலயா மாநில அம்பத்தி மாவட்ட கலெக்டர் ராம்குமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழா மலரை சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.
அதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் மாநில தலைவர் தில்லை ராஜன், மாநில துணைத்தலைவர் ராகவன், மண்டல தலைவர் சாமிநாதன், தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் சங்க தலைவர் சிவன் பாலசுப்ரமணியம், கண்காட்சி தலைவர் தணிகைவேல், கண்காட்சி செயலாளர் ராஜமாணிக்கம், கண்காட்சி பொருளாளர் மோகன்ராஜ், பொறியாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந் ஆகியோர் செய்து செய்தனர்.
இந்த கண்காட்சியில் நவீன கிச்சன், புதிய கண்டுபிடிப்பு அலங்கார வளைவு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட 136 அரங்குகள் உள்ளன. 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினமும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இன்று மாலை சிலம்பாட்டம், பரத நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
திருப்பூர் கட்டிட பொறியாளர் சங்கம் நடத்தும் 14-வது கட்டுமான பொருட்கள் கண்காட்சி இன்று திருப்பூர் வித்யா கார்த்திக் கல்யாண மண்டபத்தில் தொடங்கியது.
கண்காட்சியை மேகாலயா மாநில அம்பத்தி மாவட்ட கலெக்டர் ராம்குமார் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழா மலரை சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டார்.
அதனை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் மாநில தலைவர் தில்லை ராஜன், மாநில துணைத்தலைவர் ராகவன், மண்டல தலைவர் சாமிநாதன், தலைவர் ராஜசேகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பொறியாளர் சங்க தலைவர் சிவன் பாலசுப்ரமணியம், கண்காட்சி தலைவர் தணிகைவேல், கண்காட்சி செயலாளர் ராஜமாணிக்கம், கண்காட்சி பொருளாளர் மோகன்ராஜ், பொறியாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் பாரதி, பொருளாளர் ஜார்ஜ் லியோ ஆனந் ஆகியோர் செய்து செய்தனர்.
இந்த கண்காட்சியில் நவீன கிச்சன், புதிய கண்டுபிடிப்பு அலங்கார வளைவு, வீட்டு உபயோக பொருட்கள் உள்பட 136 அரங்குகள் உள்ளன. 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினமும் மாலை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இன்று மாலை சிலம்பாட்டம், பரத நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X