என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு - கலெக்டர் அலுவலகத்தில் மனு
Byமாலை மலர்30 July 2018 10:01 AM GMT (Updated: 30 July 2018 10:01 AM GMT)
கட்டிட தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் 10 லட்சம் இழப்பீடு வேண்டும் என்று தொழிலாளர்கள் வலியுறுத்தல்.
சேலம்:
கட்டுமான தொழிலாளர்கள் வாழும் உரிமையை நிலைநாட்ட தமிழகம் தழுவிய தொழிலாளர் சந்திப்பு இயக்கத்தை ஜூலை 1-ந்தேதி முதல் 30-ந் தேதியான இன்று வரை நடத்தினர். இதையொட்டி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது-
நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்து 30 நாட்களில் வழங்க வேண்டும், ஈமச்சடங்கு உதவி தொகையை அடக்கம் செய்வதற்கு முன்பாக வழங்க வேண்டும்,
இயற்கை மரணத்திற்கு 5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பதிவு ஆவணப்படி 60 வயதை அடைந்தால் நிபந்தனையின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, பி.எப். வைப்பு திட்டங்களை உடனடியாக அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X