என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை கோவில் கொடை விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்30 July 2018 10:36 AM GMT (Updated: 30 July 2018 10:36 AM GMT)
பாளை குலவணிகர்புரத்தில் உள்ள கோவில் கொடை விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
பாளை குலவணிகர்புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா நேற்று இரவு நடந்தது. விழாவில் பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது ஒரு சமுதாய பாடலை பாடினார்கள்.
இதைத்தொடர்ந்து விழா பாதுகாப்புக்கு நின்ற மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சமுதாய பாடல்களை பாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது விழா நடத்தும் குழுவினர்கள் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கோவில் விழா நடத்திய சுப்பிரமணியன், நல்லக்கண்ணு, முருகன், பால்ராஜ், பாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், சங்கர பெருமாள் உள்பட 10 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கோவில் விழாவிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
பாளை குலவணிகர்புரத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா நேற்று இரவு நடந்தது. விழாவில் பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது ஒரு சமுதாய பாடலை பாடினார்கள்.
இதைத்தொடர்ந்து விழா பாதுகாப்புக்கு நின்ற மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சமுதாய பாடல்களை பாட வேண்டாம் என்று கூறியுள்ளார். அப்போது விழா நடத்தும் குழுவினர்கள் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டி உள்ளனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கோவில் விழா நடத்திய சுப்பிரமணியன், நல்லக்கண்ணு, முருகன், பால்ராஜ், பாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், சங்கர பெருமாள் உள்பட 10 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கோவில் விழாவிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X