என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி
Byமாலை மலர்7 Aug 2018 10:06 AM GMT (Updated: 7 Aug 2018 10:06 AM GMT)
மதுரையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை கே.புதூர் கணேசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பூபதிராஜா தல்லா குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர், கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மதுரை கே.புதூர் கணேசபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பூபதிராஜா தல்லா குளம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
மதுரை நாராயணபுரம் பேங்க் காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
அவர், கனடாவில் வால்மார்ட் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூ.17 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்து விட்டார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X