என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரம் அருகே நர்சிங் மாணவியிடம் கேலி - வாலிபர் மீது போக்சோ வழக்கு
Byமாலை மலர்27 Aug 2018 7:19 AM GMT (Updated: 27 Aug 2018 7:19 AM GMT)
நர்சிங் மாணவியை கேலி செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், நர்சிங் படித்து வந்தார். இவர் கல்லூரி சென்று வந்தபோது, களத்தாவூரைச் சேர்ந்த முனியசாமி மகன் பிரதாப் (24) அடிக்கடி கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.
மேலும் அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனை மாணவி ஏற்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகிறார்.
ராமநாதபுரம் அருகே உள்ள சிக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், நர்சிங் படித்து வந்தார். இவர் கல்லூரி சென்று வந்தபோது, களத்தாவூரைச் சேர்ந்த முனியசாமி மகன் பிரதாப் (24) அடிக்கடி கேலி-கிண்டல் செய்து வந்துள்ளார்.
மேலும் அவர் மாணவியை ஒருதலையாக காதலித்துள்ளார். இதனை மாணவி ஏற்கவில்லை. இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதாப்பை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X