என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபருக்கு அடி,உதை
Byமாலை மலர்28 Aug 2018 9:07 AM GMT (Updated: 28 Aug 2018 9:07 AM GMT)
நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டறம்பள்ளி:
நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பக்கிரி மடம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே நேற்று மாலை 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் சிறுமியிடம் பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்னேசை அடித்து உதைத்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் விக்னேஷை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பக்கிரி மடம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 22) கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே நேற்று மாலை 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.
விக்னேஷ் சிறுமியிடம் பேசி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றார். பயந்து போன சிறுமி அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த விக்னேசை அடித்து உதைத்து சிறுமியை மீட்டனர்.
பின்னர் விக்னேஷை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X