என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாசனத்துக்கு தண்ணீர் விடக் கோரி பா.ம.க. 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்28 Aug 2018 9:11 AM GMT (Updated: 28 Aug 2018 9:11 AM GMT)
கடைமடை வரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் நிலையில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே கடைமடைவரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் நிலையில் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடவில்லை. எனவே கடைமடைவரை அனைத்து வாய்க்கால்களிலும் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி பா.ம.க. கட்சி சார்பில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணி அளவில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X