என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை அருகே சுற்றுலா வந்த மலேசியா தொழிலதிபர் மரணம்
Byமாலை மலர்11 Sep 2018 10:59 AM GMT (Updated: 11 Sep 2018 10:59 AM GMT)
சுவாமிமலை அருகே சுற்றுலா வந்த மலேசியா தொழிலதிபர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமிமலை:
மலேசியா கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரைக்காவூர் (வயது 53). இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்தார்.
அவர் சுவாமிமலையை அடுத்த சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது நண்பரின் தங்கை செல்வி என்பவரது வீட்டில் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரைக்காவூர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இவர் மலேசியாவில் பிரபல தொழிலதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X