என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்13 Sep 2018 12:44 PM GMT (Updated: 13 Sep 2018 12:44 PM GMT)
அரக்கோணம் அருகே பைக் விபத்தில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
திருத்தணியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 43). அதேபகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (40). இவர்கள் இருவரும் நேற்றிரவு பைக்கில் அரக்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருத்தணி சாலை எம்.ஆர்.எப். கம்பெனி அருகே வந்த போது எதிரே சென்ற மற்றோரு பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு பலத்த காயமடைந்தனர்.
இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு ஜெகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X