என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுங்கையூரில் கர்ப்பிணி மயங்கி விழுந்து திடீர் உயிரிழப்பு
Byமாலை மலர்27 Sep 2018 9:34 AM GMT (Updated: 27 Sep 2018 9:34 AM GMT)
கொடுங்கையூரில் கர்ப்பிணி பெண் மயங்கி விழுந்து திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயபுரம்:
கொடுங்கையூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதமாகிறது. சோனியா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சோனியாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பார்த்திபன் கொடுங்கையூர், அம்பேத்கார் நகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச்சென்றார். சோனியா உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொடுங்கையூரை சேர்ந்தவர் பார்த்திபன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதமாகிறது. சோனியா 2 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை சோனியாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பார்த்திபன் கொடுங்கையூர், அம்பேத்கார் நகரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுச்சென்றார். சோனியா உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X