என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் பலத்த மழை- குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்1 Oct 2018 11:16 AM GMT (Updated: 1 Oct 2018 11:16 AM GMT)
கோவை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை:
கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்று இரவு கோவை ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
நேற்று இரவு கோவை ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட மாநகர் பகுதிகளிலும், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X