என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
நெய்வேலியில் கடையில் பணம் திருட்டு
Byமாலை மலர்22 Oct 2018 1:28 PM GMT (Updated: 22 Oct 2018 1:28 PM GMT)
நெய்வேலியில் நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே பண்ருட்டி- கும்பகோணம் சாலையில் பேன்சிகடை நடத்தி வருபவர் ஞானராஜ். இவர் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான். பின்பு அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.
காலையில் ஞானராஜ் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஞானராஜ் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X