என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தீபாவளியையொட்டி நவம்பர் 2 முதல் 5 வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் - தமிழக அரசு
Byமாலை மலர்31 Oct 2018 1:01 PM GMT (Updated: 31 Oct 2018 1:01 PM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
சென்னை:
தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூர்களுக்கு செல்லும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு வசதியாக தீபாவளி பண்டிகைக்கு முன்தினமான 5-ம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை தினமாக முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, ரேஷன் கடைகளும் விடுமுறை தினத்தன்று இயங்காது என்று பரவலாக கூறப்பட்டது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நவம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. #TNRationshops #aheadofDeepavali
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X