என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கண்டுபிடிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு மத்திய அரசு விருது
Byமாலை மலர்4 Dec 2018 3:30 AM GMT (Updated: 4 Dec 2018 3:30 AM GMT)
புற்றுநோய் மற்றும் டெங்கு பாதிப்பை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியருக்கு மத்திய அரசு சுவர்ணஜெயந்தி விருது வழங்கி உள்ளது. #Swarnajayanti
சென்னை:
என்ஜினீயரிங் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் 3 பேருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சுவர்ணஜெயந்தி என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்களுக்கு மாதம் தோறும் ரூ.25 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் அஷீஸ்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புற்று நோய் மற்றும் டெங்கு பாதிப்பை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக இவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று பேராசிரியர் அஷீஸ்குமார் தெரிவித்துள்ளார். #Swarnajayanti
என்ஜினீயரிங் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் 3 பேருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு, சுவர்ணஜெயந்தி என்ற விருதை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்களுக்கு மாதம் தோறும் ரூ.25 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. 2017-18-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் மெக்கானிக்கல் துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் அஷீஸ்குமார் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புற்று நோய் மற்றும் டெங்கு பாதிப்பை முற்றிலும் தடுப்பது தொடர்பாக மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிக்காக இவருக்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்று பேராசிரியர் அஷீஸ்குமார் தெரிவித்துள்ளார். #Swarnajayanti
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X