என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்15 Dec 2018 5:55 PM GMT (Updated: 15 Dec 2018 5:55 PM GMT)
காங்கேயம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர்.
காங்கேயம்:
காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள நாட்டார்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.
நேற்றுகாலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டு முன்பு இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த துணி, பொருட்களை வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தது. மேலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால், கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
காங்கயம் பழையகோட்டை சாலையில் உள்ள நாட்டார்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 40) விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள எக்கட்டாம்பாளையத்திற்கு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டார்.
நேற்றுகாலை 8 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டு முன்பு இருந்த கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோக்களில் இருந்த துணி, பொருட்களை வெளியே எடுத்து வீசப்பட்டிருந்தது. மேலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால், கட்டிலில் இருந்த மெத்தையை அகற்றி இதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X