என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்20 Dec 2018 9:27 AM GMT (Updated: 20 Dec 2018 9:27 AM GMT)
திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X