என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பேராவூரணி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி- 2 பேர் படுகாயம்
பேராவூரணி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா அனவயல் செங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் வல்லரசு (வயது21). அதே பகுதி சேர்ந்தவர் பழனியப்பன் மகன் பிரவீன்(18). இருவரும் நண்பர்கள்.
இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அனவயலில் இருந்து பேராவூரணிக்கு வந்துள்ளனர். அப்போது பெரியகுளம் என்ற பகுதியில் தனியார் பள்ளி அருகில் பாலத்தில் வந்தபோது அம்மையாண்டியை சேர்ந்த மெக்கானிக் கணபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த வல்லரசு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காயமடைந்த பிரவீண் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கணபதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வல்லரசு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்