என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருநாவலூர் அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தல்- 2 பேர் கைது
Byமாலை மலர்24 Dec 2018 4:59 PM GMT (Updated: 24 Dec 2018 4:59 PM GMT)
திருநாவலூர் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
திருநாவலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணலூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் பாக்கியநாதன் (வயது 40), திருமேனி (32). இவர்கள் 2 பேரும் நேற்று மாலை திருநாவலூர் அருகே உள்ள உடயாநந்தல் கெடிலம் ஆற்றில் மாட்டு வண்டிகளில் அனுமதிபெறாமல் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக திருநாவலூர் சப்-இன்ஸ் பெக்டர் பழனிநாதன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டிருந்த பாக்கியநாதன், திருமேனி ஆகியோர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X