என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே விபத்து - எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலி
Byமாலை மலர்28 Jan 2019 11:07 AM GMT (Updated: 28 Jan 2019 11:07 AM GMT)
சூலூர் அருகே விபத்தில் எலக்ட்ரீசியன் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் ராஜன் (50). எலக்ட்ரீசியன். இவரது நண்பர் மூர்த்தி (40). நீலாம்பூரை சேர்ந்தவர்.
இவர்கள் இருவரும் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். சூலூர் அருகே உள்ள கரியாம் பாளையம் பிரிவில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் ராஜன் சம்பவ இடத்திலே பலியானார். பலத்த காயம் அடைந்த மூர்த்தி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. சூலூர் போலீசார் விசாரணை நடத்தி காரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X