என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்21 Feb 2019 12:26 PM GMT (Updated: 21 Feb 2019 12:26 PM GMT)
சேலம் பள்ளப்பட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் அருகே உள்ள சித்தாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் வெங்கடசன்(வயது 43). கூலி தொழிலாளி. இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் பெற்று குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவும் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் மனைவி பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் தகராறு செய்தார். எவ்வளவு தகராறு செய்தும் மனைவி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் மனைவி கதறி அழுதனர். இது குறித்த பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் அருகே உள்ள சித்தாகவுண்டர் தெருவை சேர்ந்தவர் வெங்கடசன்(வயது 43). கூலி தொழிலாளி. இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் பெற்று குடித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவும் மனைவியிடம் மதுகுடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் மனைவி பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் வெங்கடேஷ் தகராறு செய்தார். எவ்வளவு தகராறு செய்தும் மனைவி பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார். இதை பார்த்த மனைவி சத்தம் போடவே அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் மனைவி கதறி அழுதனர். இது குறித்த பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X