என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைப்பு - வாலிபர் கைது
Byமாலை மலர்11 March 2019 10:56 AM GMT (Updated: 11 March 2019 10:56 AM GMT)
அம்பை அருகே தொழிலாளி வீட்டுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் சிவன்பாண்டி (வயது 39). கூலி தொழிலாளி. இவர் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.
இதனால் மாரியப்பன் ஆத்திர மடைந்தார். பின்னர் இது குறித்து சிவன்பாண்டியிடம் இனி மேல் எனது மனைவியுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார். எனினும் அவர் தொடர்ந்து பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் நேற்று சிவன் பாண்டியன் வீட்டிற்கு சென்று அங்குள்ள கதவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இது குறித்து சிவன்பாண்டி அம்பை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X