என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கிராம மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவேன் - அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பிரசாரம்
Byமாலை மலர்15 April 2019 10:58 AM GMT (Updated: 15 April 2019 10:58 AM GMT)
கிராம மக்கள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பிரசாரம் செய்தார்.
திருப்போரூர்:
திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், பல கிராமங்களில் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் சட்ட மன்றத்திற்கு போட்டியிடும் தனக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய வேட்பாளர் கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். இன்று காலை வெங்கம்பாக்கம், சட்ராஸ் மீனவகுப்பம், கல்பாக்கம், விட்டிலாபுரம், உள்ளிட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மரகதம் குமர வேல், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வீதி வீதியாக சென்று இரட்டைஇலைக்கு வாக்கு சேகரித்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர்.
திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், பல கிராமங்களில் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் சட்ட மன்றத்திற்கு போட்டியிடும் தனக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய வேட்பாளர் கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். இன்று காலை வெங்கம்பாக்கம், சட்ராஸ் மீனவகுப்பம், கல்பாக்கம், விட்டிலாபுரம், உள்ளிட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மரகதம் குமர வேல், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வீதி வீதியாக சென்று இரட்டைஇலைக்கு வாக்கு சேகரித்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X