என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரவக்குறிச்சியில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்9 May 2019 1:19 PM GMT (Updated: 9 May 2019 1:19 PM GMT)
அரவக்குறிச்சியில் இன்று காலை வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி சீத்தபட்டி பழையகாலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவர் இன்று காலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன மூர்த்திக்கு மனைவியும் 1 மகன்,1 மகள் உள்ளனர். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X