என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழிசையை விட ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் கனிமொழி
Byமாலை மலர்23 May 2019 8:08 AM GMT (Updated: 23 May 2019 8:08 AM GMT)
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.
தற்போது வரை கனிமொழி 2,18,377 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 80,215 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசையைவிட கனிமொழி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 162 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 18143 வாக்குகள் பெற்றுள்ளார்.
தற்போது வரை கனிமொழி 2,18,377 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 80,215 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசையைவிட கனிமொழி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 162 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 18143 வாக்குகள் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X