என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அரசின் கட்டுப்பாடுகளால் விருதுநகரில் பட்டாசு ஆலைகள் செயல்படுவதில் சிக்கல்
Byமாலை மலர்19 April 2020 7:38 PM IST (Updated: 19 April 2020 7:38 PM IST)
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலையே உள்ளது என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
விருதுநகர்:
ஊரடங்கு உத்தரவில் நாளை (20-ந்தேதி) முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்படுவதில் சிக்கல் இருப்பதாக பட்டாசு தயாரிப்பார்கள் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது சிவகாசியில் உள்ள 954 பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.
பணிகள் தொடங்கும் முன்பு பட்டாசு தொழிற்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், 50 சதவீதம் ஊழியர்களைத்தான் பணியமர்த்த வேண்டும், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவற்றையெல்லாம் கடைபிடிப்பது என்பது இயலாத காரியம். இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலையே உள்ளது என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
ஊரடங்கு உத்தரவில் நாளை (20-ந்தேதி) முதல் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்படுவதில் சிக்கல் இருப்பதாக பட்டாசு தயாரிப்பார்கள் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது சிவகாசியில் உள்ள 954 பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது.
பணிகள் தொடங்கும் முன்பு பட்டாசு தொழிற்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும், 50 சதவீதம் ஊழியர்களைத்தான் பணியமர்த்த வேண்டும், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், ஊழியர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இவற்றையெல்லாம் கடைபிடிப்பது என்பது இயலாத காரியம். இதனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட முடியாத நிலையே உள்ளது என்று தங்கள் வேதனையை தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X