என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
இடுவாய் ஊராட்சியில் 8,161 பேருக்கு மருத்துவ பரிசோதனை
Byமாலை மலர்6 May 2020 7:58 PM IST (Updated: 6 May 2020 7:58 PM IST)
இடுவாய் ஊராட்சியில் மருத்துவக்குழுவினரால் இதுவரை 8,161 பேரிடம் சளி, காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மங்கலம்:
மங்கலம் அருகே உள்ள இடுவாய் ஊராட்சியில் இருந்த 2 டிரைவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடுவாய் ஊராட்சி எல்லைகள், இடுவாய் ஊராட்சிக்கு செல்லும் முக்கிய சாலைகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இடுவாய் ஊராட்சியில் மருத்துவக்குழுவினரால் இதுவரை 8,161 பேரிடம் சளி, காய்ச்சல் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர்.கல்யாண சுப்பிரமணியம், மங்கலம் சுகாதார ஆய்வாளர்கள் சிவநாதன், வெங்கடேஷ் பெருமாள், செவிலியர் உள்பட மருத்துவக்குழுவினர் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X