என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வரதப்பனூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 29 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
Byமாலை மலர்16 Feb 2021 6:20 PM IST (Updated: 16 Feb 2021 6:20 PM IST)
கள்ளக்குறிச்சி அருகே வரதப்பனூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 29 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனகாப்புக்காட்டில் விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே வரதப்பனூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் பொதுமக்களை அச்சுறுத்தியும், பொருட்களை சேதப்படுத்தியும் வந்தன. மேலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களையும் கடித்து அட்டகாசம் செய்து வந்தது. குரங்குகளின் சேட்டையை கண்டு கிராமமக்கள் அச்சம் அடைந்தனர்.
எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான தேவேந்திரன் இந்திலியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வரதப்பனூர் கிராமத்துக்கு வந்த வனத்துறையினர் கூண்டு வைத்து 29 குரங்குகளை பிடித்தனர். பின்னர் அவற்றை வனகாப்புக்காட்டில் விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X