என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
தாராபுரத்தில் 344 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்
Byமாலை மலர்1 Nov 2021 3:53 PM IST (Updated: 1 Nov 2021 3:53 PM IST)
ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 275 பயனாளிகளுக்கு ரூ.99 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
தாராபுரம்:
தாராபுரத்தில் உள்ள தனியார் அரங்கத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் 275 பயனாளிகளுக்கு ரூ.99 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
அதேபோல வருவாய்த் துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.45,622 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்கள், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 60 பயனாளிகளுக்கு ரூ.7.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 344 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X