என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வெள்ளகோவிலில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவன்-தேடும் பணி தீவிரம்
Byமாலை மலர்5 Nov 2021 8:06 AM GMT (Updated: 5 Nov 2021 8:06 AM GMT)
வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் எல்.கே.சி நகர் பகுதியை சேர்ந் தவர் தரணிஷ் (வயது19). இவர் தாராபுரத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். தரணிஷ் இவரது நண்பர்கள் வெங்கடேஷ், சுரேந்தர், ஆபிரகாம் ஆகிய 4 பேரும் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அணைக்கட்டு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர்.
அப்போது வெள்ள ப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் இன்று காலை முதல் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X