என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வெள்ளகோவிலில் மது விற்றவர் கைது
Byமாலை மலர்9 Nov 2021 9:17 AM GMT (Updated: 9 Nov 2021 11:38 AM GMT)
தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுஅங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்துவிசாரித்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பதும் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X