என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வள்ளியரச்சல் பகுதியில் நாற்றங்கால் தயார் செய்யும் விவசாயிகள்
Byமாலை மலர்15 Nov 2021 5:40 AM GMT (Updated: 15 Nov 2021 10:09 AM GMT)
44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே வள்ளியரச்சல், குழலிபாளையம், நடுப்பாளையம், மாந்தபுரம், மங்கலப்பட்டி ஆகிய பகுதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்கிறது.
கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடைமடை வரை வருவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆனது. மேலும் 44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ததும்பி செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வள்ளியரச்சல் பகுதியில் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்தும், ஒரு சிலர் நெல் நடவும் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X