என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
வெள்ளகோவில் குடியிருப்பு அருகே தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு
Byமாலை மலர்17 Nov 2021 10:12 AM GMT (Updated: 17 Nov 2021 10:12 AM GMT)
10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே காவலர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தலைமை காவலர்கள், காவலர்கள் என மொத்தம் 16 குடும்பங்கள் குடியிருந்து காவல் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இதில் மொத்தம் 100 பேர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே இது சம்பந்தமாக அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X