search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவர் கைது

    குளித்தலை அருகே புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற குழந்தைபட்டியை சேர்ந்த தங்கராஜ் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×