என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
உடுமலை பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்1 Dec 2021 2:52 PM IST (Updated: 1 Dec 2021 2:52 PM IST)
பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது.
உடுமலை:
உடுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விஜி ராமநாதர், குறிஞ்சி ஏரி குளம், பெதப்பம்பட்டி, சோமவரப்பட்டி, ஆலமரத்தூர், அண்ணா நகர், காமராஜ்நகர், பள்ளபாளையம், அங்கலக்குறிச்சி.
மேலும் குறிச்சிக்கோட்டை, ராமசாமி நகர், ஜீவா நகர், சக்தி நகர், அரசு கலைக்கல்லூரி, வித்யாசகர் கல்லூரி, கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், ராகல்பாவி பிரிவு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X