என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா கோலப்போட்டி
Byமாலை மலர்24 Jan 2022 12:35 PM IST (Updated: 24 Jan 2022 12:35 PM IST)
குடியரசு தினத்தையொட்டி பா.ஜனதா இளைஞரணி சார்பில் சாமிபிள்ளை தோட்டத்தில் கோலப்போட்டி நடந்தது.
புதுச்சேரி:
கோலப் போட்டியில் காமராஜர் நகர் தொகுதி சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியினை பா.ஜனதா இளைஞர் அணி துணைத் தலைவர் உமாசங்கர் தலைமையில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
கோலப் போட்டியினை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பாஜனதா தலைவர் நாகேஸ்வரன், தொகுதி தலைவி தனலட்சுமி மற்றும் பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள், காமராஜர் தொகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக கலர் டி.வி., 2-ம் பரிசாக ஏர்கூலர், 3-ம் பரிசாக 3 பர்னர் கியாஸ் ஸ்டவ் மற்றும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X