என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சிவகிரி பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து கண்காணிப்பு
Byமாலை மலர்16 Feb 2022 3:25 PM IST (Updated: 16 Feb 2022 3:25 PM IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகிரி பகுதியில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே போலீசார் தடுப்பு வேலி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 25 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள் அமைய உள்ள ஒவ்வொரு மையத்தில் இருந்தும் 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் ஒன்று வீதம் மொத்தம் 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சிவகிரி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 25 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 13 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகள் அமைய உள்ள ஒவ்வொரு மையத்தில் இருந்தும் 200 மீட்டர் தூரத்தில் தடுப்பு வேலிகள் ஒன்று வீதம் மொத்தம் 13 தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X