என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
வானூர் அருகே ஸ்கூட்டரில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபர் கைது
Byமாலை மலர்16 Feb 2022 3:34 PM IST (Updated: 16 Feb 2022 3:34 PM IST)
வானூர் அருகே ஸ்கூட்டரில் சாராய பாக்கெட் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அணிச்சங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே போலீஸ் ராபின்சன் ரோந்து பணியில் இருந்த போது சந்தேகத்தின் பேரில்அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் விமல் (வயது 32),மரக்காணம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இவர் புதுச்சேரியில் இருந்து 312 மது பாட்டில்கள், மற்றும் 100 மில்லி அளவு கொண்ட 100 பாக்கெட் சாராயம் ஆகியவற்றை கடத்தி வந்து உள்ளார். அதனை கைப்பற்றிய போலீசார் விமலை கைது செய்தனர் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X