என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்- என்.ஆர்.தனபாலன்
Byமாலை மலர்19 Feb 2022 2:49 PM IST (Updated: 19 Feb 2022 2:49 PM IST)
முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லை பெரியார் அணைப் பகுதியில் 136 அடி உயரத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இது முற்றிலும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான முடிவாகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசின் பொறியாளர்களின் ஆய்வு அறிக்கைக்குப்பின் முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தின் அளவை 144 அடியிலிருந்து குறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், கேரள அரசு வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முயல்கிறது. இதனை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முல்லை பெரியார் அணைப் பகுதியில் 136 அடி உயரத்தில் புதிய அணை கட்டுவோம் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகம்மதுகான் இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்துள்ளார். இது முற்றிலும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான முடிவாகும்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் மத்திய அரசின் பொறியாளர்களின் ஆய்வு அறிக்கைக்குப்பின் முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தின் அளவை 144 அடியிலிருந்து குறைக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கும் நிலையிலும், கேரள அரசு வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முயல்கிறது. இதனை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X