என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
தருமபுரி மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்20 Feb 2022 12:17 PM IST (Updated: 20 Feb 2022 12:17 PM IST)
தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தருமபுரி அரசு ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 36,111 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். நேற்று ஒரேநாளில் 36 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை ஆஸ்பத்திரியில் 185 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியான வர்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X