என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்8 May 2022 1:44 PM IST (Updated: 8 May 2022 1:44 PM IST)
தருமபுரியில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நல சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தருமபுரி,
தருமபுரியில் மாவட்ட இரு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர்கள் நல சங்கம் சார்பில், 15-ம் ஆண்டு விழா மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஷ் துவக்கி வைத்தார்.
பி.எஸ்.என்.எல்.அலுவலகம் முன்பு துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி தருமபுரி முக்கிய வீதிகள் வழியாக சென்று தருமபுரி நான்கு ரோட்டில் முடிவடைந்தது.
இந்த பேரணியில் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி சால்வை அணிவித்து பாராட்டினார்.
விழிப்புணர்வு பேரணியில் போலீசார் மற்றும் இருசக்கர மோட்டார் பழுதுபார்ப்பவர்கள் என 500- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X