என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி கலெக்டரிடம் மனு
Byமாலை மலர்8 May 2022 1:58 PM IST (Updated: 8 May 2022 1:58 PM IST)
நெமிலி பகுதியில் பகுதி நேர ரேசன் கடை அமைக்ககோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனார்.
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம், சிறுணமல்லி, திருமால்பூர், மகேந்திரவாடி ஆகிய கிராமங்களின் ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில், புதியதாக பகுதிநேர நியாய விலைக்கடைகளை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நெமிலி ஒன்றியகுழு தலைவர் பெ.வடிவேலு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்திமேற்கண்ட 4 கிராமங்களில், பகுதிநேர ரேசன் கடைகளை அமைப்பதற்கான உத்தரவினை அளிக்க, ராணிப்பேட்டை கலெக்டருக்கு கோரிக்கை மனுவினை, ஒன்றிய குழு தலைவர் பெ.வடிவேலு கலெக்டர் பாஸ்கரபாண்டியனை சந்தித்து மனு வைழங்கினார்.
இதில் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர.பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், அப்துல் ரஹ்மான், கிளை செயலாளர், தினேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X