என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி கல்லூரி வேலைவாய்ப்பு முகாமில் 3 மாணவர்கள் தேர்வு
- எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.
- தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தென்காசி:
பாவூர்ச்சத்திரம் எம்.எஸ்.பி. வேலாயுத நாடார் லட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் எலக்ட்ரானிக்ஸ்- கம்யூனிகேஷன் மற்றும் கம்ப்யூட்டர் என்ஜினியரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பெங்களூர் ஸ்மார்ட் டிவி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வு கடந்த 12-ந் தேதி நடைபெற்றது.
தேர்வில் கலந்து கொண்ட 23 மாணவர்களில் கணினித் துறையை சேர்ந்த இசக்கிமணி, சூர்யா, எலக்ட்ரானிக்ஸ் துறையில் மதன் ஆகிய 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆண்டு சம்பளமாக ரூ.3,39 ஆயிரம் பெறுவர் என்பதற்கான பணி நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. தேர்வுபெற்ற மாணவர்களை கல்லுரியின் தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்ரமணியன், முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத் தலைவர்கள், வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பராட்டினர். நேர்முகத் தேர்விற்கான ஏற்பாடுகளை காலூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்