என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
30 கிலோ கஞ்சா பறிமுதல்
Byமாலை மலர்21 Sep 2022 9:10 AM GMT
- சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது.
சேலம்:
சேலம் ஜாகீர் அம்மா பாளையம் ஜீவா நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை யடுத்து சூரமங்கலம் போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா போலீசாரிடம் சிக்கியது. போலீசார் நடத்திய விசாரைணயில் அந்த கஞ்சாவை அங்கு பதுக்கி வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் கடை வியாபாரியான பாஸ்கரன் 48 என்பவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X