search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
    X

    கைதுசெய்யபட்டவர்கள்.

    பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    • மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,
    • பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள, கே புதூர் பகுதியில் பெரும்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்பொழுது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் 4 பேர் பணம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்,

    போலீசாரின் விசாரணையில் அவர்கள் 4 பேரும் கே.புதூர் பகுதியை சேர்ந்த சக்திவேல், மதியழகன், கோவிந்தசாமி மற்றும் குமார் என்பது தெரியவந்தது, அவர்களிடமிருந்து பணம் 520 ரூபாய், சீட்டு கட்டு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

    Next Story
    ×