என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போக்குவரத்து பணிமனையில் மோதலில் ஈடுபட்ட 4 ஊழியர்கள் சஸ்பெண்டு
Byமாலை மலர்24 Feb 2023 9:38 AM GMT
- போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து பணிமனையில் சம்பவத்தன்று போக்கு வரத்து ஊழியர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது.
அவர்கள் சண்டை யிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து மோதலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகி யுவராஜ், ஓட்டுனர் ராஜா உள்ளிட்ட 4 பேரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X