என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பந்தலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
Byமாலை மலர்24 Feb 2023 9:33 AM GMT
- 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி
பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைசாவடியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலை பந்தலூரிலிருந்து தனது ஆட்டோவில் ராஜேந்திரன் (62) உள்பட 3 பயணிகளை ஏற்றி கொண்டு சேரங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேங்கோ ரேஞ்ச்சில் பள்ளி சிறுவன் அப்துல்ரகுமான் 7 சாலை குறுக்கே ஓடி உள்ளான். இதில் எதிர்பாராதவிதமாக ஆட்டோ சிறுவன் மீது மோதியதோடு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு சுல்த்தான்பத்தேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தேவாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X