என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
சிதம்பரம் அருகே ஸ்டூடியோவில் இருந்த கேமரா திருட்டு
Byமாலை மலர்27 Feb 2023 9:24 AM GMT
- மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர்
- சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (50). இவர் வண்டிகேட் அருகே ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 23-ந்தேதி இரவு கடையை பூட்டிச் சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையில் இருந்த கேமிரா மற்றும் ஹார்டிஸ்க்குகளை மர்மநபர்கள் யாரோ திருடியுள்ளனர். இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் சிசிடிவி கேமிரா மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X