என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
குழந்தை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு
Byமாலை மலர்1 April 2023 9:49 AM GMT
- 17 வயது பெண்ணின் அனுமதி இல்லாமல் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
- இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது பெண். இவருடைய அனுமதி இல்லாமல் இவருடைய பெற்றோர் கடந்த வருடம் அங்கானம்புதூரை வேடியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.இதனால் இருவருக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இது குறித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X