என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம்
Byமாலை மலர்21 March 2023 8:12 AM GMT
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
- மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மருதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாதுரான் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது.
மருதக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அம்மா செல்லம் தலைமை வகிக்தார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
தலைமை ஆசிரியர் வெங்கடே ஸ்வரி வரவேற்றார்.
ஆசிரியர் அல்லிராணி நன்றி கூறினார்.
மாதுரான் புதுக்கோட்டை யில் உள்ள அனைத்து தெருக்களிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக சென்று எண்ணும், எழுத்தும் இயக்கத்தின் முக்கியத்துவம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X