என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பண்ருட்டி அருகே தீயில் மயங்கி விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பலி
Byமாலை மலர்10 April 2023 6:38 AM GMT
- சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார்.
- அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி ஒன்றியம் கீழக்குப்பம் நாச்சியார் தெருவை சேர்ந்தவர் சுப்பு ராயலு (வயது 80). விவசாயி. கடந்த 4-ந்தேதி தனது நிலத்தில் மூங்கில் மர குப்பைகளை எரித்துகொண்டு இருந்தார். அப்போது மயங்கிய அவர் தீயில் விழுந்தார். இதனால் அவருக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இது குறித்து முத்தாண்டிக் குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X